தெலுங்கான மாநிலகத்தில் உரிமையாளரைக் கொன்றதாக சேவல் மீது பொலிஸார் வழக்கு பதிவுச் செய்துள்ளனர். அந்த சேவலும், பொலிஸ் நிலையத்தில் கட்டப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.…
Category: வெளிநாடு
சிகப்பு நட்சத்திரம் உதிர்ந்தது..!தா.பாண்டியன் இழப்பு பற்றி மனோ கணேசன்
சர்வதேசியத்தையும், இந்திய தேசியத்தையும், இலங்கை தேசியத்தையும் ஆதரிப்பது என்பது உள்ளூர் தமிழ் தேசியத்தை போட்டு மிதிப்பது என்ற சில உள்ளூர் வறட்டுவாத “கம்யூனிஸ்ட்” சமரசவாத…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் காலமானார். அவருக்கு வயது 89.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் தேசியக்குழு உறுப்பினருமான தா.பாண்டியன் வயது முதிர்ச்சி காரணமாக கடந்த சில நாள்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு…
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் நாளை ஆரம்பம்
பலரும் எதிர்பார்த்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர், ஜெனிவாவில் நாளை(22) ஆரம்பமாகவுள்ளது. இக்கூட்டத் தொடரானது மார்ச்…
உத்தராகண்ட் மாநிலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு நூற்றுக்கணக்கானோர் மாயம்
இந்தியாவின் , உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டம் தபோவனம் பகுதியிலுள்ள ரெனி கிராமத்தில் பாய்ந்து வரும் தவுலிகங்கா நதியில் திடீரென வெள்ளப்பெருக்கு…
மியன்மார் இராணுவத்தினரால் ஆட்சி கவிழ்ப்பு அநாதரவான ஆங்சான்சூகி : உலக நாடுகள் கண்டனம்
மியன்மார் நாட்டில் இராணுவத்தினரால் ஆட்சி கவிழ்க்கப்படுவது இது முதல் முறை இல்லை. இன்னும் சொல்லப் போனால், 1962 முதல் 2015ஆம் ஆண்டு…
ஆழ்கடலில் 40 நிமிடங்கள் நடந்த திருமணம்
திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் சின்னதுரை. கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் ஸ்வேதா. இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள ஐடி நிறுவனங்களில் வேலைபார்த்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணம்…
மியன்மாரில் ஆட்சியைக் கவிழ்த்தது இராணுவம் ஓராண்டுக்கு அவசரநிலைப் பிரகடனம்
மியான்மரில் அடுத்த ஓராண்டுக்கு அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அதோடு, ஆளும் கட்சியின் முக்கியத் தலைவரான ஆங் சாங் சூகி, அதிபர் உள்ளிட்ட…
‘கூகுள் குட்டப்பன்’ படத்தில் இலங்கை கலைஞர்கள்
மலையாளத்தில் ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் ‘ஆன்ட்ராய்டு குஞ்சப்பன்’. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை…
இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக மலையகத்திலும் ஆர்பாட்டம்
இந்தியாவில் விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தை ஆதரித்து மலையக சிவில் அமைப்புகள் கவனயீர்ப்பு ஆர்பாட்டமொன்றில் ஈடுபட்டனர் மலையக மக்களின் காணி உரிமைக்கான…